×

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஐகோர்ட்டில் டிஎன்பிஎஸ்சி தவறை ஒப்புக்கொண்டது. சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குருப் 1 தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


Tags : TNPSC , TNPSC , admitted ,24 questions , Kurup 1 exam last , March
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு